அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு புதிய நடைமுறை அமல்படுத்துவதற்கு அரசு தரப்பில் வந்த செய்தி தெரிவிக்கப்படுகின்றது. அடுக்குமாடி குடியிருப்பு பத்திரப்பதிவுக்கு புதிய நடைமுறையாக முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவுக்கட்டணம் குறைக்கப்படுகிறது என்ற தகவல் அரசின் செய்தி குறிப்பில் அறிய முடிகின்றது.
தமிழகத்தில் பத்திரப் பதிவு கட்டண உயர்வு குறைக்கப்படுமா? என்பது குறித்து அமைச்சர் பி.மூர்த்தி முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.